பாப் பாடகியின் காதில் குடியிருந்த “சிலந்தி” உயிரோடு அகற்றிய மருத்துவர்கள்





லண்டனில் பிரபலபாப்பாடகிகேட்டிமெலுவாவின் காதில்ஒருசிலந்தி ஒன்றுகுடியிருந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேட்டிமெலுவாஎன்னும் 30 வயதுபாடகிஒருவாரகாலமாகதனதுகாதில்ஏதோஅரிப்புடன் சேர்ந்த சத்தம்கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார்.

கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரதுகாதில்சிறியசிலந்தி இருந்ததை அறிந்தனர்.

பாப்பாடகியின் காதில்உயிரோடிருந்த சிலந்தி:

பின்னர் காதிலிருந்த சிலந்தியை மருத்துவர்கள் உயிரோடு அகற்றினர். இதுகுறித்து தெரிவித்த கேட்டி, "நான்பொதுவாக பெரியஹெட்போன்களை பயன்படுத்தி பாடல்கள் கேட்பேன்.

ஹெட்போன் மூலமாகநுழைவு:

 அதில் இருந்தசிலந்தி எனதுகாதிற்குள் நுழைந்து ஒருவாரத்திற்கு அங்கேயே இருந்துள்ளது

 டெஸ்ட் டியூபில் சிலந்தி:

என்காதில்இருந்து சிலந்தியை வெளியேஎடுத்தமருத்துவர், அதனைஒருடெஸ்ட்டியூபில் வைத்துள்ளார்" எனக் கூறினார்.

தோட்டத்தில் விடப்பட்ட சிலந்தி:

காதில் இருந்து எடுக்கப்பட்ட சிலந்தியை கேட்டி அவரது தோட்டத்தில் பத்திரமாக விட்டுவிட்டதாகவும், காது கேட்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர் தற்போது சிலந்தி அகற்றப்பட்டதால் நிம்மதியாக உள்ளதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.